News March 27, 2024
தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்

மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. இருப்பினும் பெரும்பாலான வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை மார்ச் 25ஆம் தேதி தாக்கல் செய்தனர். இந்த நிலையில் இன்றுடன் (மார்ச் 27) வேட்புமனு தாக்கல் நிறைவுபெறுகிறது. வேட்புமனு தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் இன்று தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News February 12, 2026
திருப்பூர் : ₹222 சேமித்தால், ₹4.5 லட்சம் வரை பெறலாம்!

தினமும் ரூ.222 சேமிப்பை அஞ்சலக RD திட்டத்தில் முதலீடு செய்தால், தற்போதைய வட்டி விகிதமான 6.7% அடிப்படையில், 5 ஆண்டுகளில் ரூ.4.5 லட்சம் வரை கிடைக்கும் . அரசு உத்தரவாதத்துடன் கூடிய இந்தத் திட்டம், சிறிய முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான சேமிப்புபை வழங்குகிறது. மேலும், இத்திட்டத்தை தொடர்ந்து நீட்டித்தால், 10 ஆண்டுகளில் 11 லட்சம் வரை பெற முடியும். அருகிலுள்ள அஞ்சலகத்தை அணுகுங்கள். SHARE IT
News February 12, 2026
மத்திய அமைச்சரை சந்தித்த திருப்பூர் தொழிற்சங்கம்

ஆயத்த ஆடை மேம்பாடு கவுன்சில் தலைவர் சக்திவேல் தலைமையில் திருப்பூர் தொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் நேற்று டில்லியில் மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா ஆகியோரை சந்தித்து அமெரிக்கா வரி குறைப்பு,மற்றும் 38 நாடுகளிடம் போடப்படும் ஜவுளி ஓப்பந்தம் ஆகியவற்றிற்கு நன்றி தெரிவித்தனர்.
News February 12, 2026
திருப்பூர்: ஆதார் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

திருப்பூர் மக்களே இனி ஆதார் கார்டில் போன் நம்பரை எந்த நேரத்திலும் Update செய்யலாம். இ சேவை மையத்தை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு<


