News March 21, 2024
தேர்தல்: விண்ணப்பிக்க மார்ச் 24 கடைசி நாள்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19இல் நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள் (85 வயதிற்கு மேற்பட்ட) / மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News February 6, 2026
JUSTIN: நெல்லை கொலை முயற்சி; 4 பேருக்கு கோர்ட் அதிரடி தீர்ப்பு

நெல்லை மாவட்டம், வள்ளியூர் நம்பியான் விளையில் வயலில் ஏற்பட்ட பிரச்சனையால் கார்த்திக் என்பவரை சரித்திர பதிவேடு குற்றவாளி கண்ணன் (51) உட்பட 4 பேர் சேர்ந்து கொலை செய்ய முயற்சித்தனர். வழக்கு வள்ளியூர் நீதிமன்றத்தில் நடந்த நிலையில் கண்ணன், முருகேசனுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை ரூ.6500 அபராதம் மற்றும் ராதாகிருஷ்ணன், ராஜேஷ் ஆகிய இருவருக்கு ஓராண்டு சிறை ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
News February 6, 2026
நெல்லை : அரசு இலவச LAPTOP விண்ணப்பிப்பது எப்படி?

நெல்லை மக்களே கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி தமிழக அரசு வழங்கி வருகிறது. இதில் விடுபட்ட மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு<
News February 6, 2026
நெல்லை மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

நெல்லை மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்கை <


