News August 7, 2024
தேர்தல் மாறுதலால் காவலர்கள் அதிருப்தி

சிவகங்கை மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலின் போது செந்த உட்கோட்டத்தில் பணிபுரிந்த காவலர்கள் வேறு உட்கோட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். பின்னர் தேர்தல் முடிந்தவுடன் காவலர்கள் மீண்டும் பழைய உட்கோட்டங்களுக்கே இடமாற்றம் செய்யப்பட்டனர். ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் போலீசார் இடமாற்றம் செய்யப்படவில்லை. இதனால் இடமாற்றம் கேட்டு போலீசார் எஸ்பி அலுவலகத்துக்கு அலைந்து வருகின்றனர்.
Similar News
News December 11, 2025
சிவகங்கை: SIR-ல பெயர் இருக்கா இல்லையா? CHECK பண்ணுங்க!

நெல்லை மக்களே, நீங்க கஷ்டப்பட்டு கொடுத்த எஸ்ஐஆர் படிவத்தில் 2026 வோட்டர் லிஸ்ட்-ல் உங்க பெயர் சேர்த்தாச்சா இல்லையா? என்பதை உங்க போன்-லே பார்க்க வழி உண்டு.
1.இங்கு<
2. FILL ENUMERATION -ஐ தேர்ந்தெடுத்து வாக்காளர் எண் பதிவுசெய்யுங்க.
மேலே உள்ள புகைப்படம் போல் வந்தது என்றால் உங்க பெயர் சமர்பிக்கபட்டது. இல்லையேன்றால் உங்க BLO அதிகாரியை தொடர்பு கொள்ளுங்க.SHARE பண்ணுங்க..
News December 11, 2025
சிவகங்கையில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு…

சிவகங்கை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News December 11, 2025
சிவகங்கையில் EB கட்டணம் அதிகமா வருதா?

சிவகங்கை மக்களே உங்க வீட்டில் திடீரென மின் கட்டணம், நீங்க பயன்படுத்துவதை விட அதிகம் வருகிறதா. இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. தமிழ்நாடு அரசின் <


