News April 4, 2024
தேர்தல் பொது பார்வையாளர் தலைமையில் கூட்டம்

உதகையில் மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக அரங்கில், நீலகிரி பாராளுமன்ற தொகுதி பொதுத்தேர்தல் முன்னிட்டு, வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான கணினி மூலம் இரண்டாம் கட்ட சீரற்ற மயமாக்கல் பணிகள் இன்று நடைபெற்றது. நீலகிரி தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் மஞ்சித் சிங் பரார் தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா முன்னிலையில் நடைபெற்றது.
Similar News
News February 1, 2026
நீலகிரி: ரூ.32,000 சம்பளத்தில் வங்கி வேலை!

நீலகிரி மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 வளர்ச்சி உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. மதம் ரூ.32,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News February 1, 2026
குன்னூரில் அதிரடி நீக்கம்!

நீலகிரி மாவட்டம், குன்னூர் நகராட்சி ஆணையாளராக பணியாற்றிய இளம்பரிதி என்பவர், தனது உதவியாளர் விக்னேஷ் என்பவருடன் இணைந்து, சமீபத்தில் புதிய கட்டிடம் கட்ட ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கினார். அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில்இளம்பரிதி, உதவியாளர் விக்னேஷ் ஆகிய இருவரையும், பணியிடை நீக்கம் செய்து நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
News February 1, 2026
குன்னூரில் அதிரடி நீக்கம்!

நீலகிரி மாவட்டம், குன்னூர் நகராட்சி ஆணையாளராக பணியாற்றிய இளம்பரிதி என்பவர், தனது உதவியாளர் விக்னேஷ் என்பவருடன் இணைந்து, சமீபத்தில் புதிய கட்டிடம் கட்ட ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கினார். அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில்இளம்பரிதி, உதவியாளர் விக்னேஷ் ஆகிய இருவரையும், பணியிடை நீக்கம் செய்து நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


