News March 31, 2024
தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி 2.29 கோடி பறிமுதல்

பூந்தமல்லி அடுத்த கோலப்பஞ்சேரி சோதனை சாவடியில் நேற்றிரவு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த வேனை மடக்கி சோதனை செய்தபோது சுமார் 2 கோடியே 29 லட்ச ரூபாய் சிக்கியது. விசாரணையில் இந்த பணம் ஏடிஎம் மையத்தில் நிரப்புவதற்காக கொண்டு செல்லப்பட்டது என கூறப்பட்டது. ஆனால் உரிய ஆவணமில்லாததால் பணத்தை கைப்பற்றிய அதிகாரிகள் பூந்தமல்லி கருவூலத்தில் ஒப்படைத்தனர்
Similar News
News November 18, 2025
திருவள்ளூர்: 8 வயது சிறுமி பரிதாப பலி!

திருவள்ளூர்: பொன்னேரி அடுத்த அழிஞ்சிவாக்கம் பகுதியைச் சேர்ந்த ல்காரி டிரைவர் விஜயகுமார்(34) – தமிழ்செல்வி(29) தம்பதிக்கு இலக்கியா(8), இனியன்(4) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த தச்சூர் அருகே சென்றுகொண்டிருந்த போது கார் மீது பைக் மோதியதில் படுகாயமடைந்தனர். இதில், சிகிச்சை பெற்று வந்த இலக்கியா பரிதாபமாக உயிரிழந்தார்.
News November 18, 2025
திருவள்ளூர்: 8 வயது சிறுமி பரிதாப பலி!

திருவள்ளூர்: பொன்னேரி அடுத்த அழிஞ்சிவாக்கம் பகுதியைச் சேர்ந்த ல்காரி டிரைவர் விஜயகுமார்(34) – தமிழ்செல்வி(29) தம்பதிக்கு இலக்கியா(8), இனியன்(4) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த தச்சூர் அருகே சென்றுகொண்டிருந்த போது கார் மீது பைக் மோதியதில் படுகாயமடைந்தனர். இதில், சிகிச்சை பெற்று வந்த இலக்கியா பரிதாபமாக உயிரிழந்தார்.
News November 18, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு 11.00 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. ஷேர் பண்ணுங்க


