News March 21, 2024
தேர்தல்: நாம் தமிழர் வேட்பாளர்கள் அறிவிப்பு எப்போது?

தமிழகம், புதுவையில் எம்பி தேர்தல் ஏப்.19இல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் கூட்டணி அமைத்து வேட்பாளர்களை அறிவிப்பதில் தீவிரம் காட்டிவருகின்றன. அந்த வகையில், கூட்டணியே அமைக்காமல் தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பட்டியலை மார்ச் 23ஆம் தேதி சீமான் வெளியிடுவார். அதன்படி நீலகிரி தொகுதி வேட்பாளராக ஆ.ஜெயக்குமார் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News November 3, 2025
கூடலூர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பயிற்சி

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஜானகி அம்மாள் திருமண மண்டபத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – 109 கூடலூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (BLA) பயிற்சியினை, கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.குணசேகரன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் கூடலூர் எம்எல்ஏ பொன். ஜெயசீலன் உட்பட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
News November 3, 2025
நீலகிரியில் இலவச தையல் பயிற்சி!

நீலகிரியில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச தையல் பயிற்சி வரும் 7ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. 15 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், தையல் தொடர்பாக அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படவுள்ளது. இதற்கு 8வது படித்திருந்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க <
News November 3, 2025
நீலகிரி: கரண்ட் பில் அதிகமா வருதா?

நீலகிரி மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம்.அல்லது 94987-94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!


