News July 14, 2024
தேர்தல் தோல்வியால் மொட்டை அடித்துக் கொண்ட நபர்

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தோல்வி அடைந்தது. இதை தொடர்ந்து கானை ஒன்றியம் கல்பட்டு நத்தமேடு பகுதியைச் சேர்ந்த குணா என்கிற பாமகவை சேர்ந்த இளைஞர், தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தோல்வி அடைந்தால் மொட்டை அடித்துக் கொள்வதாக நணபரிடம் சபதம் அளித்துள்ளார். இதனை ஏற்று தற்போது மொட்டை அடித்துக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாகி உள்ளது.
Similar News
News August 25, 2025
விழுப்புரத்தில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (ஆகஸ்ட் 24) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 24, 2025
விழுப்புரத்தில் 10th போதும், சூப்பர் வேலை!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள SBI வங்கிகளில் இன்சூரன்ஸ் ஏஜென்ட் பணிக்கு 100 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 10ம் வகுப்பு படித்திருந்தால் போதும். 18-45 வயதிற்குட்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.15,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 14ம் தேதிக்குள் <
News August 24, 2025
விழுப்புரம்: வீட்டு பத்திரம் தொலைந்தால் இதை பண்ணுங்க!

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் அரசு அலுவலகத்துக்கு அலைய வேண்டாம். தற்போது தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே இந்த <