News February 27, 2025
தேர்தல் டெபாசிட் தொகை திருப்பித் தராததாக புகார்

தேர்தல் முடிந்து மூன்று வருடமாகியும், டெபாசிட் தொகை திருப்பித் தரவில்லை என புகார் எழுந்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரியில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அன்னூர் பேரூராட்சியில் தேர்தல் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டனர். இதில் மனுவை வாபஸ் பெற்றவர்கள், தோல்வி அடைந்தவர்கள்போன்றவர்களுக்கு இன்னும் டெபாசிட் தொகை திருப்பி வழங்கப்படவில்லை.
Similar News
News March 3, 2026
கோவை: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 252
3. வயது: 18 வயது பூர்த்தியடைந்தவர்
4. சம்பளம்: ரூ.20,000
5. தகுதி: 12ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 10.03.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News March 3, 2026
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (03.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 3, 2026
கோவை: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு

கோவை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே இங்கே<


