News February 4, 2026
தேர்தல் ஆணையம் பாஜகவின் கிளை அமைப்பா? பண்ருட்டி MLA

‘இந்திய அரசியலமைப்பின் அடிப்படைத் தூணாக இருக்க வேண்டிய, மக்களின் வாக்குரிமையை பாதுகாக்க வேண்டிய தேர்தல் ஆணையம், இன்று பாஜக ஆட்சியின் அரசியல் ஆயுதமாக மாற்றப்பட்டிருப்பது, நாட்டின் ஜனநாயகத்துக்கே நேர்ந்துள்ள பேராபத்தாகும்’ என்றும் தேர்தல் ஆணையம், பாஜகவின் கிளை அமைப்பா? பாசிசத்தின் காலடியில், மக்கள் ஜனநாயகமா? என்று தவாக தலைவரும், பண்ருட்டி எம்எல்ஏவுமான வேல்முருகன் இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News February 5, 2026
கடலூர் மாவட்டம் முழுவதும் 5 மில்லி மீட்டர் மழை பதிவு

கடலூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக விட்டு விட்டு மழை பெய்தது. இந்நிலையில் இன்று (பிப்.5) காலை 8:30 மணி நிலவரப்படி சிதம்பரம் பகுதியில் 4 மில்லி மீட்டர், காட்டுமன்னார்கோவில் பகுதியில் 1 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 5 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. வேறு எந்த இடங்களிலும் மழை பதிவாகவில்லை.
News February 5, 2026
கடலூர் மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

கடலூர் மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <
News February 5, 2026
கடலூர் மாவட்டத்தில் குடிமை பணிகள் தேர்வு, ஆட்சியர் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வுகள், 08.02.2026 அன்று இருவேளைகளிலும்கடலூர், தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் நடைபெறவுள்ளது. ஹால் டிக்கெட் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.


