News June 26, 2024
தேமுதிக சார்பில் திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை ஒருங்கிணைந்த மாவட்ட தேமுதிக சார்பில், கள்ளச் சாராயத்தை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், 600-க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் கலந்து கொண்டனர். மரணங்களுக்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலகக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
Similar News
News September 10, 2025
தி.மலை: B.SC, B.C.A முடிந்திருந்தால் 81,000 சம்பளம்!

புலனாய்வு துறையில் ஜூனியர் புலனாய்வு அதிகாரி பதவிக்கு 394 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட தொடங்கியுள்ளது. 18க்கு மேல் வயதுடைய இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். B.SC (அ) B.C.A போன்ற படிப்புகள் படித்திருக்க வேண்டும் ரூ.81,000 வரை சம்பளம் வழங்கப்படும். சென்னை, வேலூர் பகுதியில் தேர்வு நடைபெறும். விருப்பம் உள்ளவர்கள்<
News September 10, 2025
தி.மலை மக்களே இதை நோட் பண்ணிக்கோங்க

தி.மலை மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன. இதில், சாதி சான்றிதழ், பட்டா மாற்றம், மகளிர் உரிமைத் தொகை, மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆதார், ரேஷன் அட்டை திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு அலுவலகங்களுக்கு அலையாமல், இந்த லிங்கில்<
News September 10, 2025
தி.மலை: மாணவி சடலமாக மீட்பு

கீழ்க்கொடுங்காலூா் கிராமத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி (15) இவா் பிளஸ் 1 படித்து வந்தாா். வீட்டிலிருந்து வெளியே சென்ற இவா் (செப்.06) காணாமல் போன நிலையில், கீழ்ப்பாக்கம் கிராமத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் சடலமாக நேற்று மீட்கபட்டார். இதுகுறித்து கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா். மேலும் இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.