News July 21, 2024
தேன்கனிக்கோட்டையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம

தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் வனவிலங்கு சரணாலயம் அமைப்பதற்காக 165 கிராம மக்களை வெளியேற்ற நடவடிக்கையில் மத்திய மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. இம்முயற்சியை கைவிடவும் மேலும் தொளுவபெட்டா, குள்ளட்டி பகுதிகளுக்கு தார் சாலை அமைத்திடவும் தேன்கனிக்கோட்டை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக நாளை காலை 10 மணி அளவில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
Similar News
News September 8, 2025
கிருஷ்ணகிரி: தமிழ்நாடு கிராம வங்கியில் வேலை

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது Office Assistant, (Assistant Manager) மொத்தம் 13,217 காலிப் பணியிடங்களை நிரப்படவுள்ளது. ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும் நீங்களும் Bank-யில் பணியாற்றலாம். வயது வரம்பு 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மாதம் ரூ.35,000 முதல் ரூ.85,000 வாங்கலாம். இப்போதே Online-யில் <
News September 8, 2025
ஓசூர்: ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் முதலீடு

ஓசூரில், உலகப் புகழ்பெற்ற ரோல்ஸ்-ராய்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் நிறுவனம், தமிழ்நாட்டில் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நிறுவனம், பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் பழுதுநீக்கும் (Maintenance, Repair and Overhaul) வசதி மற்றும் ஆராய்ச்சி, பயிற்சி மையத்தை விரிவாக்கம் செய்ய உள்ளதாகத் தெரிவித்தார்.
News September 8, 2025
கிருஷ்ணகிரி: உடனடி தீர்வு எல்லாமே ஈஸி!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன.
▶️ சாதி சான்றிதழ்
▶️ பட்டா மாற்றம்
▶️ மகளிர் உரிமைத் தொகை
▶️ மருத்துவ காப்பீட்டு அட்டை
▶️ ஆதார், ரேஷன் அட்டை
திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு அலுவலகங்களுக்கு அலையாமல், இந்த <