News January 18, 2026
தேனி: விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை…!

பெரியகுளம் அருகே டி. கள்ளிப்பட்டியை சோ்ந்தவா் முனியாண்டி (70). வண்ணம் பூசும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மன வேதனையில் இருந்துள்ளார். இதனால் ஜன.14 அன்று மதுவுடன் விஷம் கலந்து குடித்துள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால் அங்கு அவா் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தாா். இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.
Similar News
News April 3, 2026
தேனி: குழந்தையை கொலை செய்ய முயன்ற தாய்

தேனியை சேர்ந்த வெங்கடேசன் (49), ஜான்சிராணி தம்பதியருக்கு 3 மகள்களும், 2 வயதில் மகனும் உள்ளனர். மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த ஜான்சிராணி தனக்கு ஆண் குழந்தை பிறந்தது முதல் நேரம் சரியில்லை என கூறி கடந்த 31.ம் தேதி தன் 2 வயது குழந்தையை கழுத்தில் கயிறை கட்டி கொலை செய்ய முயன்றுள்ளார். பின் தானும் தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் போலீசார் வழக்குப்பதிவு.
News April 3, 2026
தேனி: குழந்தையை கொலை செய்ய முயன்ற தாய்

தேனியை சேர்ந்த வெங்கடேசன் (49), ஜான்சிராணி தம்பதியருக்கு 3 மகள்களும், 2 வயதில் மகனும் உள்ளனர். மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த ஜான்சிராணி தனக்கு ஆண் குழந்தை பிறந்தது முதல் நேரம் சரியில்லை என கூறி கடந்த 31.ம் தேதி தன் 2 வயது குழந்தையை கழுத்தில் கயிறை கட்டி கொலை செய்ய முயன்றுள்ளார். பின் தானும் தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் போலீசார் வழக்குப்பதிவு.
News April 3, 2026
தேனி: வாலிபர் தீக்குளித்ததால் பரபரப்பு

தேவாரம் பகுதியை சேர்ந்த தம்பதி சந்திரசேகர்-கவிதா. கவிதா வெளியூரில் தங்கி வேலை செய்து வந்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கவிதா ஊருக்கு வந்த நிலையில் மீண்டும் தகராறு ஏற்பட்டதில் அவர் கோபித்து கொண்டு பெற்றொர் வீட்டுக்கு சென்றார். நேற்று கணவர் சமாதானம் செய்ய முயன்ற போது கவிதா போலீசில் புகார் செய்ய சென்றதால் சந்திரசேகர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதில் காயமடைந்த அவர் தேனி GH-ல் அனுமதி.


