News December 15, 2025

தேனி: விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை!

image

உத்தமபாளையம் இந்திரா நகரை சேர்ந்தவர் சிவக்குமார் கூலித் தொழிலாளி. இவர், நேற்று (டிச.14) வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக உத்தமபாளையம் GHல் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவக்குமார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 18, 2025

தேனி மாவட்ட அனைத்து துறைகளின் எண்கள் இங்கே!

image

தேனி மாவட்டத்தின் கல்வித்துறை, கால்நடை பராமாிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, தமிழ்நாடு மின்சார வாாியம், தாட்கோ, தோட்டக்கலைத்துறை, நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, பேரூராட்சி, பொதுப்பணித்துறை, மகளிா் திட்டம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை, வருவாய்த்துறை, மாவட்ட நிா்வாகம், வேளாண்மை ஆகிய துறை தொடர்பான அலுவலகர்களின் எண்களை கீழே உள்ள <>LINK<<>> -ல் பெற்று கொள்ளலாம். SHARE

News December 18, 2025

பெரியகுளத்தில் திருக்குறள் போட்டி

image

பெரியகுளம் தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் ஆண்டுதோறும் திருக்குறள் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஜன.2,3,4 ஆகிய நாட்களில் கட்டுரை, கவிதை, பேச்சுப்போட்டி, குறள் ஒப்பித்தல் போட்டிகள் தென்கரை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் புலவர், மு.ராஜரத்தினம், தமிழ் இலக்கிய மன்றம் அமைப்பாளர், சர்வோதய சங்கம், தென்கரை, பெரியகுளம் என்ற முகவரியில் டிச.31.க்குள் பதிவு செய்ய வேண்டும்.

News December 18, 2025

தேனி: ரூ.2 லட்சம் மானியம்… கலெக்டர் அறிவிப்பு!

image

தேனி மக்களே, பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கை அதிகப்படுத்த மகளிர் தொழில் முனைவோர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் தொழில் தொடங்க மானியமாக 25% அல்லது அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் வரை தமிழக அரசால் வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க ஆர்வமுள்ள பெண்கள் <>www.msmeonline.tn.gov.in/twees <<>>இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!