News January 7, 2026
தேனி: ரூ.74 லட்சம் மோசடி.. அரசு அதிகாரி மீது வழக்கு

பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் சாந்தி. இவரது மகனுக்கு ஏ.பி.ஆர்.ஓ வேலை வாங்கி தருவதாக கூறி தேனி கலெக்டர் அலுவலகத்தில் 2021.ல் பி.ஆர்.ஓ.வாக பணிபுரிந்த சண்முகசுந்தரம், அவரது மனைவி செண்பகவள்ளி ஆகியோர் ரூ.50 லட்சம் பெற்று மோசடி செய்தனர். இதேபோல் இவர்கள் இருவரும் தேனியை சேர்ந்த பலரிடம் மொத்தம் ரூ.74 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. SP உத்தரவின்படி குற்றப்பிரிவு போலீசார் தம்பதியர் மீது வழக்குப்பதிவு.
Similar News
News February 2, 2026
தேனி: NO EXAM.. ரூ.29,380 சம்பளத்தில் போஸ்ட் ஆபிஸ் வேலை

தேனி மக்களே, தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 GDS பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. இதற்கு 18 – 10 வயதுகுட்பட்ட 10வது முடித்தவர்கள் பிப் 16க்குள் இங்கு <
News February 2, 2026
தேனி: மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

அரண்மனை புதூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர் ஜன.27 அன்று மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகே திடீரென மயங்கி விழுந்த நிலையில் மதுரை GH-க்கு கொண்டு செல்லப்பட்டார். உள்நோயாளியாக இருந்த அவருக்கு நேற்று முன் தினம் மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய மனைவி ஒப்புதல் அளித்தார். இதன் மூலம் 4 பேர் மறுவாழ்வு பெறுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
News February 1, 2026
தேனி : இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

தேனி மக்களே, இனி ஆதாரை update செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, <


