News November 16, 2024
தேனி மாவட்டத்தில் 190 கடைகளுக்கு சீல்

தேனி மாவட்டத்தில் கடந்த மே.1 முதல் தற்போது வரை உணவுப் பாதுகாப்புத் துறை மூலம் புகையிலை பொருள் விற்பனை செய்த 190 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் கடத்தல், விற்பனையில் ஈடுபட்டவர்களிடமிருந்து மொத்தம் ரூ.60.5 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் விற்பனை குறித்து மக்கள் காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம் என எஸ்பி சிவபிரசாத் தெரிவித்துள்ளார்
Similar News
News March 3, 2026
தேனி: எய்ம்ஸ் நிறுவனத்தில் வேலை அறிவிப்பு

மதுரை, புதுச்சேரி ,காரைக்கால் உள்ளிட்ட அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில்(எய்ம்ஸ்) நிரப்பப்பட உள்ள 2,551 செவிலியர் அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் பி.எஸ்சி நர்சிங், டிப்ளமோ நர்சிங் முடித்த 18 முதல் 30 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.9,300 – 34,800 வழங்கப்படும் நிலையில் இது குறித்த முழு விவரங்களை <
News March 3, 2026
தேனியில் மகளிர் தின மாரத்தானில் பங்கேற்க அழைப்பு

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் மை பாரத் தேனி இணைந்து பெண்களிடையே விளையாட்டை ஊக்குவிக்க வரும் மார்ச் 8-ஆம் தேதி காலை 9 மணிக்கு தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஓட்டப்பந்தயப் போட்டிகளை நடத்துகின்றன. பங்கேற்க விருப்பமுள்ள பெண்கள் மற்றும் மாணவிகள் 73392 26004 என்ற எண்ணில் மார்ச் 6-ம் தேதி முன்பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.
News March 3, 2026
தேனி: இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இதனை SHARE பண்ணுங்க..


