News March 18, 2024
தேனி மாவட்டத்தில் எச்சரிக்கை!

பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024 நடைபெற உள்ள நிலையில், தேனி மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், ஜாதி, மதம் குறித்தும், சட்டம் ஒழுங்கு சீர்கேடும் வகையிலும் பதிவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை நிர்வாகம் இன்று (18.03.2024) எச்சரித்துள்ளது.
Similar News
News January 29, 2026
தேனி: மனைவியை கத்தியால் குத்திய கணவன்

உத்தமபாளையத்தை சேர்ந்தவர் ராஜாராம். இவரது மனைவி மஞ்சு. இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து இருந்தனர். இந்நிலையில் நேற்று கணவரின் வீட்டிற்கு சென்ற மஞ்சு அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் கோபமடைந்த ராஜாராம் மஞ்சுவை கத்தியால் குத்திவிட்டு போலீசில் சரணடைந்தார். உடனே அங்கு சென்ற போலீசார் மஞ்சுவை மீட்டு GH-ல் சேர்த்தனர். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து ராஜாராமை கைது செய்தனர்.
News January 29, 2026
தேனி: இளம்பெண் தற்கொலை

தேனி மாவட்டம், வருசநாடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகா (25). இவருக்கும், இவரது கணவருக்கும் சில வருடங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், கணவர் மனைவியை அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் மன வேதனை அடைந்த ஸ்ரீகா நேற்று முன் தினம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து வருசநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 29, 2026
தேனி: இளம்பெண் தற்கொலை

தேனி மாவட்டம், வருசநாடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகா (25). இவருக்கும், இவரது கணவருக்கும் சில வருடங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், கணவர் மனைவியை அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் மன வேதனை அடைந்த ஸ்ரீகா நேற்று முன் தினம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து வருசநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


