News December 23, 2024
தேனி மாவட்டத்தில் இளநீர் கூடுகளை கொட்டும் கேரளா

கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட பகுதியிலிருந்து இளநீர் கூடு கழிவுகளை லாரியில் கொண்டு வந்து தேனி மாவட்டம் குமுளி அருகே கொட்டியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் நேற்று நெல்லை பகுதியில் இருந்து டன் கணக்கில் மருத்துவ கழிவுகளை அள்ளி சென்று கேரளா அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 19, 2025
தேனி: தேர்வு கிடையாது! ரயில்வே துறையில் வேலை APPLY

தேனி இளைஞர்களே, மத்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 2,418 அப்ரண்ட்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th (அ) ITI முடித்தவர்கள் செப். 11க்குள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு – 15 முதல் 25 ஆண்டுகள். மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். https://rrccr.com/ என்ற தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்கள் அறிய <
News August 19, 2025
தேனி: தேர்வு கிடையாது! ரயில்வே துறையில் வேலை APPLY

தேனி இளைஞர்களே, மத்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 2,418 அப்ரண்ட்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th (அ) ITI முடித்தவர்கள் செப். 11க்குள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு – 15 முதல் 25 ஆண்டுகள். மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். https://rrccr.com/ என்ற தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்கள் அறிய <
News August 19, 2025
தேனி: வேலை வேண்டுமா ஆக.22-ல் உறுதி APPLY NOW.!

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆக.22 ல் காலை 10:00 மணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.10th முதல் டிகிரி முடித்தோர் வரை பங்கேற்கலாம். வேலைதேடும், வேலை தரும் நிறுவனங்களும் தங்களது விவரங்களை<