News March 29, 2024
தேனி: மனைவிக்கு நேர்ந்த கொடூரம்

ஆண்டிப்பட்டி அருகே கொண்டம்ம நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த மச்சக்காளை – சத்தியா தம்பதி. இந்நிலையில், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட மச்சக்காளை நேற்று மாலை வீட்டில் இருந்த அருவாமனையால் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்துள்ளார். அப்போது சத்யாவின் அலறல் சத்தத்தை கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
Similar News
News February 25, 2026
ஆண்டிபட்டி வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் மேற்கு ஓடை தெருவில் வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மாசி மாதத்தின் செவ்வாய்க்கிழமையினை முன்னிட்டு வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இந்த சிறப்பு பூஜையை முன்னிட்டு ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரம், கொண்டமாநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்
News February 25, 2026
ஆண்டிபட்டி வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் மேற்கு ஓடை தெருவில் வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மாசி மாதத்தின் செவ்வாய்க்கிழமையினை முன்னிட்டு வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இந்த சிறப்பு பூஜையை முன்னிட்டு ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரம், கொண்டமாநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்
News February 25, 2026
ஆண்டிபட்டி வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் மேற்கு ஓடை தெருவில் வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மாசி மாதத்தின் செவ்வாய்க்கிழமையினை முன்னிட்டு வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இந்த சிறப்பு பூஜையை முன்னிட்டு ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரம், கொண்டமாநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்


