News December 31, 2025
தேனி மக்களே… இன்றே கடைசி…!

தேனி மக்களே பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க இன்று (டிச.31) கடைசி நாளாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்றைக்குள் இணைக்க தவறினால் ஜன.1 முதல் பான் எண் செயலிழந்ததாகக் கருதப்படும். அதன்பின் வருமான வரி செலுத்துதல், பண பறிமாற்றம் உள்ளிட்டவை செயல்படாது. எனவே, நீங்கள் உங்களது ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைத்துள்ளீர்களா என்பதை இங்கே <
Similar News
News January 5, 2026
தேனி: உங்க பட்டாவில் சந்தேகமா.? இந்த ஒரு லிங்க் போதும்..

தேனி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <
News January 5, 2026
தேனி: மன உளைச்சலில் மூதாட்டி தற்கொலை..!

பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் வேல்விழி (63). இவருக்கு சில மாதங்களாக நுரையீரல் பிரச்சனை இருந்து வந்த நிலையில் அதற்கு சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இருந்த போதிலும் சரியாகாத காரணத்தால் மன உளைச்சலில் இருந்த அவர் அதிகளவில் மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
News January 5, 2026
தேனி: மன உளைச்சலில் மூதாட்டி தற்கொலை..!

பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் வேல்விழி (63). இவருக்கு சில மாதங்களாக நுரையீரல் பிரச்சனை இருந்து வந்த நிலையில் அதற்கு சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இருந்த போதிலும் சரியாகாத காரணத்தால் மன உளைச்சலில் இருந்த அவர் அதிகளவில் மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.


