News December 19, 2025
தேனி: மகனை கொலை செய்த தந்தைக்கு தண்டனை

குச்சனுார் பகுதியை சேர்ந்த தம்பதியர் மணிகண்டன், வீரலட்சுமி. இவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்றனர். மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் மணிகண்டன் அவரது தந்தை ரெங்கனுடன் 2024 ஜன.16 அன்று மது போதையில் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ரெங்கன் மணிகண்டனை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். போலீசார் ரெங்கனை கைது செய்தனர். இவ்வழக்கு குறித்த விசாரணையில் ரெங்கனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு.
Similar News
News December 20, 2025
தேனி: இளைஞருக்கு கொலை மிரட்டல்!

போடி பகுதியை சோ்ந்தவர் சிபிராஜ் (20). இவா் கரட்டுப்பட்டி பகுதியில் நின்ற கொண்டிருந்த போது பைக்கில் வந்த இருவர் சிபிராஜை இடிப்பது போல் வந்துள்ளனர். இதனால் இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு செல்வபாண்டி, அருண்குமாா், மதன்குமாா் ஆகியோா் சோ்ந்து சிபிராஜை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்தனா்.
News December 20, 2025
தேனி: SIR-யில் உங்க பெயர் இருக்கா… CHECK பண்ணுங்க.!

தேனி வாக்காளர்களே, SIR பணிகள் நிறைவுற்று நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. நமது மாவட்டத்தில் 3,80,474 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை பார்க்க<
News December 20, 2025
தேனி: SIR-யில் உங்க பெயர் இருக்கா… CHECK பண்ணுங்க.!

தேனி வாக்காளர்களே, SIR பணிகள் நிறைவுற்று நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. நமது மாவட்டத்தில் 3,80,474 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை பார்க்க<


