News January 24, 2026
தேனி: போலீஸ் எனக் கூறி வழிப்பறி – ஒருவர் கைது

போடி பகுதியை சேர்ந்தவர் மதன்பிரபு. இவர் நேற்று முன் தினம் இரவு பைக்கில் தேவாரம் சாலையில் சென்றுள்ளார். அப்போது இவரை வழிமறித்த ஒருவர் தான் போலீஸ் எஸ்.ஐ எனக்கூறி பைக்கிற்கு உரிய ஆவணங்கள் இல்லை என ரூ.2,000 பெற்றுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த மதன்பிரபு போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து போடி தாலுகா போலீசார் போலீஸ் என கூறி ஏமாற்றிய சதீஷ்குமார் (42) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 10, 2026
தேனி: டிகிரி முடித்தால் ரூ.50,000 சம்பளம்!

தேனி மாவட்ட பட்டதாரிகளே.., பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 104 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News April 10, 2026
தேனி: டிகிரி முடித்தால் ரூ.50,000 சம்பளம்!

தேனி மாவட்ட பட்டதாரிகளே.., பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 104 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News April 10, 2026
தேனி: 4 தொகுதிகளில் இத்தனை பேர் போட்டியா?

தமிழகத்தில் ஏப்.,23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்.,30ல் தொடங்கி ஏப்.,6 ல் முடிவடைந்தது. இதில் ஆண்டிபட்டியில் 3, பெரியகுளத்தில் 2, போடியில் 4, கம்பத்தில் 2 என மொத்தம் 11 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. மேலும், ஆண்டிபட்டியில் 18, பெரியகுளம் (தனி) 13, போடி 15, கம்பம் 19 என 65 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல்.


