News September 17, 2024
தேனி பெண் கொலையில் மூவர் கைது

தேனி பின்னத்தேவன்பட்டியைச் சேர்ந்த ஜோதியம்மாள் இவரும் அதே பகுதியைச் சேர்ந்த முருகேஸ்வரியும் வெங்காயம் அறுவடைக்குச் சென்றபோது தகராறு ஏற்பட்டது. முன் விரோதத்தில் முருகேஸ்வரியின் மகன் சிவசாமி உள்ளிட்ட 6 பேரும் ஞாயிற்றுக்கிழமை இரவு வீடு புகுந்து ஜோதியம்மாளையும் இவரது மகள் ஜெயஸ்ரீயையும் தாக்கியுள்ளனர். இதில் ஜோதியம்மாள் பலியானர். போலீசார் காசிமாயன், சிவராஜா, பிரேம்குமார் உள்ளிட்ட 3 பேர் கைது செய்தனர்.
Similar News
News November 10, 2025
தேனி: ரூ.1.26 லட்சம் ஊதியத்தில் வேலை

இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் 110 உதவி மேலாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் ரூ.62,500 – ரூ.1,26,100 சம்பளம் வழங்கப்படும் நிலையில் பல்துறைகளில் பட்டங்கள் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வுகள் மதுரை, விருதுநகர், நெல்லை, குமரி ஆகிய மையங்களில் நடைபெறும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள்<
News November 10, 2025
தேனி: ரூ.300 GAS மானியம் வேண்டுமா? இத பண்ணுங்க

தேனி மக்களே, உங்க ஆண்டு வருமானம் 10 லட்சம் கீழ் இருந்தும் கேஸ் மானியம் வரலையா? எப்படி விண்ணபிக்கன்னும் தெரியலையா? முதலில் Aadhaar எண்ணை உங்கள் பேங்க் கணக்கு மற்றும் கேஸ் கணக்குடன் இணைக்க வேண்டும். <
News November 10, 2025
தேனி: லாரி மோதி முதியவர் பலி

அரியலூா் மாவட்டத்தை சோ்ந்த மனோகரன் (67) தனது மகள் கீா்த்தனா, பேத்தி சிவதா்சினி, மகன் கவிபாரதி உள்ளிட்ட 7 பேருடன் உறவினரின் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் நேற்று (நவ.9) தேனிக்கு சென்றாா். தேவதானப்பட்டி அருகே சென்றபோது எதிரே வந்த சரக்கு வாகனம் காா் மீது மோதியதில் காரில் பயணித்த 7 பேரும் படுகாயமடைந்த நிலையில், மனோகரன் உயிரிழந்தாா். இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு.


