News September 17, 2024
தேனி பெண் கொலையில் மூவர் கைது

தேனி பின்னத்தேவன்பட்டியைச் சேர்ந்த ஜோதியம்மாள் இவரும் அதே பகுதியைச் சேர்ந்த முருகேஸ்வரியும் வெங்காயம் அறுவடைக்குச் சென்றபோது தகராறு ஏற்பட்டது. முன் விரோதத்தில் முருகேஸ்வரியின் மகன் சிவசாமி உள்ளிட்ட 6 பேரும் ஞாயிற்றுக்கிழமை இரவு வீடு புகுந்து ஜோதியம்மாளையும் இவரது மகள் ஜெயஸ்ரீயையும் தாக்கியுள்ளனர். இதில் ஜோதியம்மாள் பலியானர். போலீசார் காசிமாயன், சிவராஜா, பிரேம்குமார் உள்ளிட்ட 3 பேர் கைது செய்தனர்.
Similar News
News July 6, 2025
தேனியில் இலவச Tally பயிற்சிக்கு வரவேற்பு

தேனி கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் ஜூலை 18 முதல் கணினி மயமாக்கப்பட்ட கணக்கியல் (டேலி) பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் கருவேல்நாயக்கன்பட்டி தொழிலாளர் நல அலுவலகம் அருகே உள்ள கனரா வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தை நேரில் அணுகலாம் என மைய இயக்குனர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க
News July 6, 2025
10th முடித்தவர்களுக்கு ரயில்வே வேலை!

தேனி மக்களே இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 6238 டெக்னீசியன் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10,12, ஐடிஐ முடித்தவர்கள் <
News July 6, 2025
தேனியில் கிணற்றில் பிணமாக கிடந்த கூலித்தொழிலாளி

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள அரப்படிதேவன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தேவதாஸ்(60). தேவதாஸ் தலை மற்றும் உடலில் பலத்த காயங்களுடன் அதே கிராமத்தில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் பிணமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது. உடலை க.விலக்கு போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.