News April 10, 2026
தேனி: பல லட்சம் மோசடி செய்த அரசு அதிகாரி கைது

பெரியகுளம் பகுதியை சேர்ந்த சாந்தி SP அலுவலகத்தில் அளித்த புகாரில் 2021ல் அரசு அதிகாரியான சண்முகசுந்தரம் என்பவர் தனது மகனுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.50 லட்சம் பெற்று வேலை வாங்கி தரமால் என்னை ஏமாற்றினார். பின்னர் இதேபோல் பலரிடம் மொத்தம் ரூ.74 லட்சம் மோசடி செய்தது தெரிந்தது. இந்த புகாரில் சண்முகசுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் தலைமறைவான அவரை போலீசார் பிடித்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News April 13, 2026
தேனி : டிகிரி முடித்தால் வங்கியில் ரூ.48,000 சம்பளம்! APPLY

தேனி மாவட்ட பட்டதாரிகளே…, பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள 1,000 Local Bank Officers பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்தால் போதுமானது. மாதம் ரூ.48,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க ஏப்.20ஆம் தேதியே கடைசி நாளாகும். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கே<
News April 13, 2026
தேனி : டிகிரி முடித்தால் வங்கியில் ரூ.48,000 சம்பளம்! APPLY

தேனி மாவட்ட பட்டதாரிகளே…, பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள 1,000 Local Bank Officers பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்தால் போதுமானது. மாதம் ரூ.48,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க ஏப்.20ஆம் தேதியே கடைசி நாளாகும். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கே<
News April 13, 2026
தேனி : டிகிரி முடித்தால் வங்கியில் ரூ.48,000 சம்பளம்! APPLY

தேனி மாவட்ட பட்டதாரிகளே…, பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள 1,000 Local Bank Officers பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்தால் போதுமானது. மாதம் ரூ.48,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க ஏப்.20ஆம் தேதியே கடைசி நாளாகும். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கே<


