News December 30, 2025

தேனி: தாய் கண்டித்ததால் மாணவி விபரீத முடிவு

image

கம்பம் பகுதியை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகள் சிவயாழினி (15). பத்தாம் வகுப்பு மாணவியான இவருக்கு தற்பொழுது அரையாண்டு விடுமுறை என்பதால் அவரது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். மாணவியின் தாயார் அவரை கண்டித்து அவரது வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில் நேற்று (டிச.29) வீட்டில் யாரும் இல்லாத பொழுது மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் தற்கொலை குறித்து கம்பம் வடக்கு போலீசார் விசாரணை.

Similar News

News January 3, 2026

தேனி: நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

image

தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பழனியப்பா மேல்நிலைப்பள்ளியில் இன்று (03.01.2026) காலை 09 மணி முதல் மாலை 04 வரை நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. இந்த மருத்துவ முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவர்களின் ஆலோசனையை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 3, 2026

தேனி: நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

image

தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பழனியப்பா மேல்நிலைப்பள்ளியில் இன்று (03.01.2026) காலை 09 மணி முதல் மாலை 04 வரை நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. இந்த மருத்துவ முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவர்களின் ஆலோசனையை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 3, 2026

தேனி: நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

image

தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பழனியப்பா மேல்நிலைப்பள்ளியில் இன்று (03.01.2026) காலை 09 மணி முதல் மாலை 04 வரை நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. இந்த மருத்துவ முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவர்களின் ஆலோசனையை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!