News February 8, 2026
தேனி: தவெக லெப்ட் பாண்டி மீது வழக்குப்பதிவு

தேனி நகர் பகுதியில் நேற்று நாதக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சாட்டை துரைமுருகன் பேசிக் கொண்டிருந்த பொழுது அங்கு தமிழக வெற்றி கழகத்தினர் சிலர் இடையூறு செய்யும் விதமாக செயல்பட்டனர். இதனால் தவெக மற்றும் நாதக இடையே அப்பகுதியில் மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து தேனி நகர் போலீசார் தவெக மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 12, 2026
தேனி: கட்டுமான பயிற்சி பெற ஆட்சியர் அழைப்பு

தேனி மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்தவர்களின் குழந்தைகளுக்கு இணையவழி பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் சேர, உரிய சான்றிதழ்களுடன் வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 80018 58687 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித்சிங் தெரிவித்துள்ளார்.
News February 12, 2026
தேனி: கட்டுமான பயிற்சி பெற ஆட்சியர் அழைப்பு

தேனி மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்தவர்களின் குழந்தைகளுக்கு இணையவழி பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் சேர, உரிய சான்றிதழ்களுடன் வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 80018 58687 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித்சிங் தெரிவித்துள்ளார்.
News February 12, 2026
தேனி: கட்டுமான பயிற்சி பெற ஆட்சியர் அழைப்பு

தேனி மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்தவர்களின் குழந்தைகளுக்கு இணையவழி பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் சேர, உரிய சான்றிதழ்களுடன் வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 80018 58687 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித்சிங் தெரிவித்துள்ளார்.


