News December 23, 2025
தேனி: தங்கையுடன் பைக்கில் சென்றவருக்கு விபத்து

கூடலூர் பகுதியை சேர்ந்தவர் சரண்யா (32). இவர் நேற்று (டிச.21) அவரது இருசக்கர வாகனத்தில் அவரது தங்கை சுகன்யாவை (29) அழைத்துக் கொண்டு உத்தமபாளையம் பகுதியில் சென்றுள்ளார். அப்பொழுது பாக்யராஜ் என்பவர் ஓட்டி வந்த சரக்கு ஆட்டோ இவர்கள் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் சகோதரிகள் இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு.
Similar News
News December 25, 2025
தேனி: மகளிர் உரிமை தொகை வரலையா.? அரசு அறிவிப்பு

தேனி மக்களே மகளிர் உரிமை தொகை ரூ.1000 வராதவங்க மேல்முறையீடுக்கு இத பண்ணுங்க.
1.இங்கு<
2.அடுத்து, SERVICES-ஐ தேர்ந்தெடுத்து, அதில் KMU-101 KMUT APPEAL பகுதிக்குள் செல்லவும்.
3. ஆதார் எண், ஆண்டு வருமானத்தை பதிவு செய்து மேல்முறையீடு தாக்கல் செய்யுங்க.
தகவல்களுக்கு, உங்கள் பகுதி வட்டாச்சியர்/கோட்டாட்சியரை அணுகவும்.
இந்த தகவலை தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News December 25, 2025
தேனி: ஆட்டோ கவிழ்ந்து விபத்து; 3 பேர் படுகாயம்

பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் மாரியம்மாள் (63). நேற்று முன் தினம் இவர் இவரது மகள் மற்றும் பேத்தி ஆகியோர் அழகுராஜா என்பவரது ஆட்டோவில் தேனி நோக்கி சென்றுள்ளனர். லட்சுமிபுரம் அருகே ஆட்டோ சென்று கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் ஆட்டோ கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த மூவரும் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
News December 25, 2025
தேனியில் பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

தேனி மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த <


