News November 28, 2025

தேனி: டிப்ளமோ முடித்தால் ரூ.35,400 சம்பளத்தில் வேலை ரெடி!

image

தேனி மாவட்ட மக்களே, இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு 2,569 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 – 33 வயதுக்கு உட்பட்ட டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 30.11.2025. சம்பளம் – ரூ.35,400 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். வேலைதேடும் உங்கள் நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

Similar News

News November 28, 2025

பெரியகுளம்: சிறுமி கர்ப்பம் – 4 பேர் மீது போக்சோ

image

பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 17 வயது பூர்த்தியடையாத சிறுமியிடம் சருத்துப்பட்டியை சேர்ந்த முத்தநாதன் (20) என்பவர் காதலிப்பதாக கூறி பலமுறை நெருக்கமாக இருந்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமானார். இவர்களுக்கு அக்.24.ல் திருமணம் நடைபெற்றது. இதுகுறித்த புகாரில் முத்துநாதன், அவரது தாய் அழகு தாய். சிறுமியின் தந்தை வஞ்சிக்கொடி. தாயார் பொன்னுமணி மீது பெரியகுளம் மகளிர் போலீசார் போக்சோ வழக்கு (நவ.27) பதிவு.

News November 28, 2025

தேனி: கவனக்குறைவால் இளைஞர் உயிரிழப்பு.!

image

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் குமார் (35). இவர் தேனி மாவட்டத்தில் டிப்பர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் (நவ.26) ஆதிபட்டி அருகே சென்றபோது இவரது லாரி பழுதானது. கவன குறைவாக லாரியின் அடியில் சென்று பழுது பார்த்துள்ளார். அப்பொழுது திடீரென லாரி நகர்ந்ததில் லாரியின் சக்கரம் தலையில் ஏறி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு.

News November 28, 2025

தேனி: கவனக்குறைவால் இளைஞர் உயிரிழப்பு.!

image

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் குமார் (35). இவர் தேனி மாவட்டத்தில் டிப்பர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் (நவ.26) ஆதிபட்டி அருகே சென்றபோது இவரது லாரி பழுதானது. கவன குறைவாக லாரியின் அடியில் சென்று பழுது பார்த்துள்ளார். அப்பொழுது திடீரென லாரி நகர்ந்ததில் லாரியின் சக்கரம் தலையில் ஏறி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு.

error: Content is protected !!