News January 11, 2026
தேனி: சிறுமியிடம் பழகிய இளைஞர் மீது போக்சோ..!

தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் பிளஸ் 2 படிக்கும் 17 வயது சிறுமி. இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி (21) என்பவர் காதலிப்பதாக கூறி நெருக்கமாக இருந்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றொர் பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் பாலசுப்பிரமணி மீது போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று (ஜன.10) வழக்குப்பதிவு செய்தனர்.
Similar News
News February 8, 2026
தேனி: ரூ.300 கேஸ் மானியம் பெற? இத செய்யுங்க!

தேனி மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? இங்கு <
News February 8, 2026
தேனி: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்.. APPLY NOW

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணபிக்க<
News February 8, 2026
ஆண்டிப்பட்டி : கார் மோதி 3 பேர் பரிதாப பலி; இளைஞர் கைது

ஆண்டிப்பட்டி, க.விலக்கு பகுதி பஸ் நிறுத்தத்தில் நேற்று சிலர் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது இடுக்கியை சேர்ந்த அஜித்குமார் (28) ஓட்டி வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பயணிகள் கூட்டத்துக்குள் நுழைந்தது. இதில் பால்ராஜ், செல்வம் உள்பட 4 பேர் காயமடைந்த நிலையில் அவர்களை மீட்டு GH-ல் சேர்த்தனர். இதில் 3 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து க.விலக்கு போலீசார் வழக்குப்பதிந்து அஜித்குமாரை கைது செய்தனர்.


