News December 9, 2025

தேனி: கிணற்றில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு.!

image

குச்சனூர் அருகே கு.துரைசாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் குமார் (38). இவருக்கு வலிப்பு நோய் இருந்து வந்த நிலையில் அதற்காக சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள கிணற்றில் குமார் குளிக்கச் சென்ற போது, திடீரென வலிப்பு ஏற்பட்டு கிணற்று நீரில் மூழ்கி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சின்னமனூர் போலீசார் வழக்கு (டிச.8) பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Similar News

News April 6, 2026

தேனி: மன உளைச்சலில் இளைஞர் தற்கொலை

image

வருசநாடு பகுதியை சேர்ந்தவர் பால்பாண்டி (28). இவருக்கு உடல் நல குறைபாடு காரணமாக வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. அதனால் திருமணத்திற்கு பெண் கிடைக்காமலும் இருந்து வந்துள்ளது. இதனால் மன வேதனையில் இருந்து வந்த பால்பாண்டி நேற்று முன்தினம் பூச்சி மருந்தை குடித்து உள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வருசநாடு போலீசார் வழக்குப்பதிவு.

News April 6, 2026

தேனி: மன உளைச்சலில் இளைஞர் தற்கொலை

image

வருசநாடு பகுதியை சேர்ந்தவர் பால்பாண்டி (28). இவருக்கு உடல் நல குறைபாடு காரணமாக வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. அதனால் திருமணத்திற்கு பெண் கிடைக்காமலும் இருந்து வந்துள்ளது. இதனால் மன வேதனையில் இருந்து வந்த பால்பாண்டி நேற்று முன்தினம் பூச்சி மருந்தை குடித்து உள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வருசநாடு போலீசார் வழக்குப்பதிவு.

News April 6, 2026

தேனி: மன உளைச்சலில் இளைஞர் தற்கொலை

image

வருசநாடு பகுதியை சேர்ந்தவர் பால்பாண்டி (28). இவருக்கு உடல் நல குறைபாடு காரணமாக வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. அதனால் திருமணத்திற்கு பெண் கிடைக்காமலும் இருந்து வந்துள்ளது. இதனால் மன வேதனையில் இருந்து வந்த பால்பாண்டி நேற்று முன்தினம் பூச்சி மருந்தை குடித்து உள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வருசநாடு போலீசார் வழக்குப்பதிவு.

error: Content is protected !!