News January 1, 2026
தேனி: கிணற்றில் அழுகிய நிலையில் சடலம்….திடீர் திருப்பம்

போடியை சேர்ந்தவர் ரமேஷ், 2018ல் காணாமல் போனார். இவரது மனைவி மேகலா புகாரில் போலீசார் விசாரித்தனர். 2018 ல் வீரபாண்டி அருகே கிணற்றில் அழுகிய நிலையில் ரமேஷ் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதில் போடி பாண்டி என்பவர் சொத்து தகராறில் ரமேஷை கொலை செய்தது தெரிந்தது.இவ்வழக்கில் தொடர்புடையவர்களை நவம்பரில் கைது செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய சண்முகசுந்தரத்தை 37, கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News January 27, 2026
தேனியில் நாளை இங்கெல்லாம் கரண்ட் கட்..!

கண்டமனூா் துணை மின் நிலையத்தில் நாளை (ஜன.28) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் கண்டமனூா், அம்பாசமுத்திரம், ஸ்ரீரங்கபுரம், தப்புக்குண்டு, கோவிந்தநகரம், வெங்கடாசலபுரம், எம். சுப்புலாபுரம், ஜி. உசிலம்பட்டி, சித்தாா்பட்டி, கணேசபுரம், ஜி. ராமலிங்கபுரம் ஆகிய பகுதிகளில் காலை 10 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.
News January 26, 2026
தேனி: மாட்டு பண்ணை அமைக்க ரூ.50 லட்சம் மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு <
News January 26, 2026
தேனி: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ரொம்ப ஈஸி

தேனி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <


