News April 22, 2024
தேனி: காவல் நிலையத்தை அணுகவும்

படத்தில் காணப்படும் இந்த சிறுவன் கம்பத்திலிருந்து வெட்டுக்காடு சென்ற பேருந்தில், கம்பத்தில் இருந்து ஏறி காஞ்சி மரத் துறையில் இறங்கி உள்ளார். இவனால் வாய் பேச முடியவில்லை, பெயர் விலாசம் கூற இயலவில்லை. தகவல் தெரிந்தவர்கள் குமுளிகாவல் நிலையத்தை அணுகவும் 9498101596,
9444915191 என்ற அலைபேசி எண்களை தொடர்பு கொள்ள வேண்டுமென குமுளி காவல் நிலையம் சார்பாக வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
Similar News
News January 30, 2026
தேனி: EXAM இல்லை… போஸ்ட் ஆபீஸ் வேலை

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News January 30, 2026
தேனி: கந்துவட்டி தொல்லையா? உடனே CALL

தேனியில் கந்துவட்டி தொழில் அதிகம் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. வட்டிக்கு பணம் வாங்குபவர் பெரும்பாலும் விவசாயிகள், சிறுவியாபாரிகள், கீழ்நிலை ஊழியர்களே இவர்களிடம் குறைந்த தொகையை கடன் கொடுத்துவிட்டு அவர்களின் நிலம், வீட்டை தங்களின் பெயர்களுக்கு மாற்றி கொண்டு அதிக வட்டியை பெறுகின்றனர். இதில் யாரேனும் சிக்கி கொண்டால் உடனே 88709 -85100, 94443- 96596 இந்த எண்களில் புகராளிக்கலாம். SHARE பண்ணுங்க
News January 30, 2026
பெரியகுளம்: ஆட்டோ விபத்தில் இளைஞர் பரிதாப பலி

பெரியகுளம், அழகர்நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (22). ஆட்டோ ஓட்டுநரான இவர் நேற்று வேலைகளை முடித்து விட்டு ஆட்டோவில் வீடு திரும்பியுள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக சாலை செண்டர் மீடியனில் ஆட்டோ மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அருண்குமார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு.


