News October 1, 2025
தேனி: காவலரிடம் ரூ.35 லட்சம் மோசடி!

தேனி, பெரியகுளத்தில், ஹவாலா பணத்தை இரட்டிப்பு செய்வதாக கூறி, மும்பை காவலர் லட்சுமணனிடம் இருந்து பணத்தை பறித்துக்கொண்டு செந்தில் மற்றும் சேகர்பாபு ஆகியோர் தப்பி ஓடினர். இந்த மோசடியில் ஈடுபட்டதாக அஜித்குமார், முன்னாள் காவலர் நாகேந்திரன், ராம்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தப்பி ஓடிய இருவரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 5, 2026
தேனி: இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்!

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம், ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை. <
News April 5, 2026
தேனி: இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்!

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம், ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை. <
News April 5, 2026
தேனியில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம், காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் ரங்கேஸ்வரன் (29). இவருடன் பணிபுரியும் கிரி, தனுஷ், தங்கபாலா ஆகியோருடன் முன்விரோதம் ஏற்பட்ட நிலையில் நேற்று மூவரும் சேர்ந்து ரங்கேஸ்வரனை அரிவாள் கொண்டு தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த ரங்கேஸ்வரன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தாக்குதல் குறித்து ராயப்பன்பட்டி போலீசார் மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


