News December 29, 2025
தேனி: கழுத்தை அறுத்து கொன்ற அண்ணன் – தம்பி!

கோம்பையை சேர்ந்தவர் முருகேசன் (55). இவர் இடுக்கி மாவட்டத்தில் பணிபுரிந்தர். சம்பவத்தன்று தான் தங்கியிருந்த வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இவரது உடலை கைப்பற்றிய நெடுங்கண்டம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரனையில், முருகேசனின் சகோதரர் மகன்களான விக்னேஸ்வர் (25), புவனேஸ்வர் (25) ஆகியோர் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனையில் முருகேசனின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்ததது தெரியவந்தது.
Similar News
News December 31, 2025
தேனியில் முதியவருக்கு நேர்ந்த சோகம்!

தேவாரம் பகுதியை சேர்ந்தவர் சுருளிராஜ் (70). இவருக்கு சுகர், பிரசர் இருந்து வந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு போடியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய சுருளிராஜ் வரும் வழியில் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று (டிச.30) அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
News December 31, 2025
தேனி: இ-சேவை, ஆதார் மையங்கள் 2 நாட்கள் இயங்காது

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தால் நடத்தப்படும் அனைத்து அரசு இ-சேவை மற்றும் ஆதார் சேர்க்கை மையங்களில் மென்பொருள் பராமரிப்பு மற்றும் தணிக்கை பணிகள் நடைபெற உள்ளதால் இன்று (டிச.31) மற்றும் நாளை (ஜன.01) ஆகிய இரண்டு நாட்கள் மேற்படி மையங்கள் செயல்படாது என பொது மேலாளர் தெரிவித்துள்ளார். மேற்படி, மையங்கள் 02.01.2026 முதல் வழக்கம்போல் தொடர்ந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 31, 2025
தேனி: பெண்களுக்கு ரூ.3 லட்சம் கடன்.. APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <


