News July 22, 2024
தேனி கலெக்டர் ஆபிசில் பெண் தீ குளிக்க முயற்சி

தேனி கலெக்டர் அலுவலகத்தில் இன்று மூலக்கடை பகுதியை சேர்ந்த நிரஞ்சனா தேவி என்பவர் உடலில் டீசல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். அவரை தடுத்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் பணிபுரிந்து தற்பொழுது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள காவலர் பிரபாகரன் என்பவர் 25 பவுன் நகையை பெற்றுக் கொண்டு மீண்டும் திருப்பி தராததால் அப்பெண் இந்த முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.
Similar News
News August 19, 2025
தேனி: தேர்வு கிடையாது! ரயில்வே துறையில் வேலை APPLY

தேனி இளைஞர்களே, மத்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 2,418 அப்ரண்ட்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th (அ) ITI முடித்தவர்கள் செப். 11க்குள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு – 15 முதல் 25 ஆண்டுகள். மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். https://rrccr.com/ என்ற தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்கள் அறிய <
News August 19, 2025
தேனி: வேலை வேண்டுமா ஆக.22-ல் உறுதி APPLY NOW.!

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆக.22 ல் காலை 10:00 மணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.10th முதல் டிகிரி முடித்தோர் வரை பங்கேற்கலாம். வேலைதேடும், வேலை தரும் நிறுவனங்களும் தங்களது விவரங்களை<
News August 18, 2025
தேனி: டிகிரி இருந்தால் LIC-யில் வேலை ரெடி!

தேனி இளைஞர்களே, மத்திய அரசின் LIC நிறுவனத்தில் உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் ஆகிய பணியிடங்களுக்கு 841 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க<