News April 10, 2024
தேனி அருகே விபத்து

ஆண்டிபட்டி அருகே உள்ள எஸ்எஸ் புரம் பகுதியில் கேரளாவில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது. இதில், காரில் பயணித்த தம்பதி மற்றும் குழந்தை படுகாயமின்றி உயிர் பிழைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆண்டிபட்டி போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தினர்.
Similar News
News February 7, 2026
தேனி அருகே வன ஊழியர் உயிரிழப்பு

கடமலைக்குண்டு பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (40). இவர் வனத்துறையில் வேட்டை தடுப்பு காவலராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இவர் பைக்கில் வேலைக்கு சென்ற நிலையில் அப்பகுதியில் உள்ள சாலையில் முத்துப்பாண்டி கீழே விழுந்து கிடப்பதாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து கடமலை கொண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
News February 7, 2026
தேனி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை <
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க
News February 7, 2026
தேனி மக்களே.. 2.5% வட்டியில் தனிநபர் கடன்.. APPLY NOW

தேனி மக்களே, அவசர தேவை எப்போது வேண்டுமானாலும் வரலாம். நிதி நெருக்கடியின்போது சிலர் அதிக வட்டிக்கு கடன் வாங்கி சிரமப்படுவதுண்டு. இதற்காகவே பொதுமக்களின் அவசர தேவைக்கு, இந்திய அரசின் India Post Payments Bank மூலமாக 1.5% – 2.5% வட்டியுடன் தனிநபர் கடன் வழங்கப்படுகிறது. மேலும், இந்த தனிநபர் கடனை காலம் தாமதம் இல்லாமல் விரைவில் பெற முடியம். இந்த <


