News February 4, 2026
தேனியில் 852 பேர் அதிரடி கைது

தேனி பள்ளிவாசல் தெரு பகுதியில் நேற்று (பிப்.3) அங்கன்வாடி ஊழியர்கள் குறைந்தபட்ச ஓய்வூதியம், அகவிலைப்படி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் கோஷங்கள் எழுப்பி ஊர்வலம் செல்ல முயன்றபோது போலீசார் அவர்களை தடுத்தி நிறுத்தினர். இதனால் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட தொடங்கினர். இதில் போராட்டத்தில் ஈடுப்பட்ட 852 பேரை போலீசார் கைது செய்து நேற்று மாலை விடுவித்தனர்.
Similar News
News February 11, 2026
தேனி மாவட்ட பெற்றோர்கள் கவனத்திற்கு..!

தேனி மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்கை <
News February 11, 2026
தேனி: பெண்களுக்கு ரூ.3 லட்சம் கடன்.. APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <
News February 11, 2026
தேனி மக்களே உஷார்… காவல்துறை எச்சரிக்கை

தேனி மாவட்டத்தில் இணையம் (ம) மொபைல் பயன்பாடுகள் மூலம் போலியான கடன் செயலிகள் (ம) மோசடி தொலைபேசி அழைப்புகள் அதிகரித்து வருகின்றது. எனவே, பொதுமக்கள் தங்களது மொபைல்களில் போலி கடன் செயலிகள் மற்றும் பணம் மோசடி அழைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், இதுபோன்ற குற்றங்கள் நிகழ்ந்தால் 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE


