News December 19, 2025
தேனியில் நாளை இங்கெல்லாம் கரண்ட் கட்!

உத்தமபாளையம், மதுராபுரி துணை மின் நிலையங்களில் நாளை (டிச.20) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அம்பாசமுத்திரம், ராய்யப்பன்பட்டி, பண்ணைப்புரம், வள்ளையன்குளம், டொம்புச்சேரி, வயல்பட்டி, வீரபாண்டி, லட்சுமிபுரம், கைலாசபட்டி, தாமரைக்குளம், கள்ளிப்பட்டி, அனுகிரஹாநகா், ரத்தினம்நகா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது. SHARE IT
Similar News
News December 22, 2025
தேனி: டிகிரி போதும்., BOI வங்கியில் ரூ.1,20,940 சம்பளத்தில் வேலை!

தேனி மக்களே, பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 514 Credit Officers பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 25 – 40 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் ஜன 5க்குள் இங்கு<
News December 22, 2025
தேனி: தந்தை கண்டித்ததால் மகள் தற்கொலை!

ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் ரஞ்சித். இவரது மகள் சுஷ்மிதா (21) தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில் அடிக்கடி செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார். இதனை அவரது தந்தை ரஞ்சித் கண்டித்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு எலி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் நேற்று (டிச.21) சுஷ்மிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News December 22, 2025
தேனி: மதுபோதையில் இளைஞர் கொலை!

உத்தமபாளையம் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (26). இவர் தனது நண்பா்களுடன் நேற்று (டிச.21) இரவு கம்பத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தாா். அங்கு முகிலன், சிபிசூா்யா உள்ளிட்ட நண்பர்களும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனா். அப்போது மதுபோதையில் இரு பிரிவினருக்கிடையே தகராறு ஏற்பட்டதில் சத்தியமூர்த்தி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து கம்பம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை.


