News November 6, 2025

தேனியில் கண்காணிப்பு பணியில் 600 போலீசார்

image

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர், தீயணைப்பு வீரர்கள் பணிக்கான எழுத்து தேர்வு நவ.9 அன்று நடைபெற உள்ளது. தேனியில் 6 மையங்களில் நடைபெறும் இத்தேர்வை 6,233 பேர் எழுதுகின்றனர். இதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சினேக பிரியா நேரடி கண்காணிப்பில் சுமார் 600 போலீசார் தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Similar News

News January 28, 2026

தேனி : ரூ.1000 வரலையா? இங்க COMPLAINT பண்ணுங்க!

image

தேனி மக்களே, ரூ.1000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இங்கு <>க்ளிக் செய்து<<>> உங்க பெயர், ரேஷன் எண், குடும்ப தலைவர் பெயர் பதிவிட்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆவணங்களை பதிவேற்றம் செய்து பதிவு பண்ணுங்க. 30 நாளில் தீர்வு கிடைக்கும். SHARE பண்ணுங்க..!

News January 28, 2026

பெரியகுளம் அருகே கார்கள் மோதி விபத்து

image

பெரியகுளம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் நேற்று முன் தினம் பெரியகுளத்திலிருந்து குடும்பத்துடன் காரில் திருப்பூருக்கு சென்று கொண்டிருந்தார். காட்ரோடு முனிஸ்வரன் கோயில் அருகே சென்றபோது எதிரே வந்த கார் மோதி நிலைதடுமாறிய விஜயகுமார் கார் எதிரே வந்த லாரி மீது மோதியது. இதில் காயமடைந்த விஜயகுமார் உள்பட 6 பேர் சிகிச்சைக்காக GH-ல் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.

News January 28, 2026

தேனி: EC, பட்டா, சிட்டா.. இனி WhatsApp-ல்

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.

1) 8188869996 எண்ணை Save பண்ணுங்க.

2) WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க

3) மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.

4) நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.

இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க

error: Content is protected !!