News March 9, 2025
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1088 வழக்குகளுக்கு சமரச தீர்வு

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று மார்ச் 08 நடைபெற்ற மக்கள் தேசிய நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த 2359 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அவற்றில் 1088 வழக்குகளுக்கு சமரசத் தீர்வுகள் காணப்பட்டது மேலும் மேலும் இந்த வழக்குகளுக்கு சமரசம் பேசி தீர்க்கப்பட்டு அதற்கான சமரச தொகையாக 14 கோடியே 54 லட்சத்திற்கு தீர்வு காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 19, 2025
தர்மபுரியின் சுற்றுலா தளங்கள்

தர்மபுரி மாவட்ட சுற்றுலா தளங்கள்
1.தீர்த்தமலை
2.ஓகேனக்கல்
3.நாகமரை
4.வத்தல்மலை
5.தும்கல் அருவி
6.தொல்லக்காது
7.பஞ்சப்பள்ளி அணை
தருமபுரி மாவட்டத்தில் சுத்தி பாக்க என்ன இருக்கு என்பவர்களுக்கு ஷேர் பண்ணி இதெல்லாம் இங்க இருக்குனு சொல்லுங்க
News April 19, 2025
போக்குவரத்துறையில் வேலை.. கடைசி வாய்ப்பு

மாநில மற்றும் சேலம் போக்குவரத்து கழகத்தில் உள்ள 804 காலிப்பணியிடங்கள் நிறப்பட உள்ளன. அதன்படி 01.07.2025 தேதியின்படி, 24 வயது நிறைந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத பேச தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் கட்டாயம். விருப்பமுள்ளவர்கள்<
News April 19, 2025
தருமபுரியில் இன்று மின்தடை அறிவிப்பு

தருமபுரியில் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் காரணமாக தர்மபுரி நகரில் மதிக்கோன்பாளையம், காமாட்சியம்மன் தெரு, சந்தைப்பேட்டை, உழவர் சந்தை, டேக்கீஸ்பேட்டை, டவுன் போலீஸ் நிலையம், புரோக்கர் ஆபீஸ், வட்டார வளர்ச்சி காலனி, சில்வர் ஸ்பிரிங்ஸ் நகர், 4 ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மின் வினியோகம் இருக்காது. ஷேர் பண்ணுங்க