News August 2, 2024

தேசிய மகளிர் கால்பந்து போட்டி வழியனுப்பு விழா

image

அகில இந்திய கால்பந்து சம்மேளனம் சார்பாக தேசிய அளவிலான கால்பந்து போட்டி ஆந்திர மாநிலம் அனந்தபூரில் நாளை தொடங்கி 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தில் இருந்து 22 பேர் தேர்வு செய்யப்பட்டு வழி அனுப்பு விழா இன்று திண்டுக்கல்லில் நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி வீராங்கனைகளுக்கு சீருடை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் இதில் நிர்வாக குழு தலைவர் ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News August 5, 2025

திண்டுக்கல்லில் தங்கத்துடன் இலவச திருமணம்

image

திண்டுக்கல் மாவட்டம் அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயிலில் ரூ.70 ஆயிரம் திட்ட மதிப்பில் (4 கிராம் தங்கம் உட்பட) இலவசமாக குறிப்பிட்ட நாளில் திருமணம் செய்து வைக்க உள்ளனர். இந்தத் திட்டத்தின் படி, கோயிலில் திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கோயில் அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளும்படி கோயில் நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!

News August 5, 2025

திண்டுக்கல் விவசாயிகள் கவனத்திற்கு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் முருங்கை சாகுபடி செய்யும் விவசாயிகள் காய்கறி மற்றும் பழங்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் வேடசந்தூர் அருகே சேனன்கோட்டையில் அமைந்துள்ள முருங்கை முதன்மை பதப்படுத்தும் நிலையத்தை அணுகி பயன்பெறலாம். மேலும், விபரங்களுக்கு 9442060637, 9443592508 , 9894060869 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News August 5, 2025

திண்டுக்கல்: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

image

திண்டுக்கல் மக்களே.., வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில், வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம்.SHARE

error: Content is protected !!