News August 7, 2024
தேசிய குத்துச்சண்டை போட்டியில் சிவகங்கை மாணவர்

தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டிக்கு சிவகங்கை மாணவா் தகுதி பெற்றார். வேலூர் மாவட்டம், தக்கோலம் பகுதியில் கடந்த 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் மதுரை கேந்திர வித்யாலயா பள்ளியில் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர் பிரணவ் குமார் 17 வயதுக்குட்பட்டோருக்கான 50 முதல் 52 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்று, முதலிடம் பெற்றார். இதன் மூலம் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளார்.
Similar News
News December 8, 2025
சிவகங்கை: இனி காவல் நிலையம் செல்ல வேண்டாம்!

பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் உங்களை ஆபாசமாக திட்டுபவர்கள் மீது காவல் நிலையமே செல்லாமல் ஆன்லைன் வழியாக நீங்கள் புகார் அளிக்கலாம் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆம், <
News December 8, 2025
சிவகங்கை: இனி காவல் நிலையம் செல்ல வேண்டாம்!

பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் உங்களை ஆபாசமாக திட்டுபவர்கள் மீது காவல் நிலையமே செல்லாமல் ஆன்லைன் வழியாக நீங்கள் புகார் அளிக்கலாம் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆம், <
News December 8, 2025
சிவகங்கை: ரேஷன் கடை திறந்து இருக்கா? செக் பண்ணுங்க.!

சிவகங்கை மக்களே, உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை தெரிஞ்சுக்க அலையவேண்டிய அவசியம் இல்லை… இனி வீட்டிலிருந்தே தெரிஞ்சுக்க சூப்பரான வழி. உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க. கடை திறப்பு தகவல்கள் உங்க போனுக்கே வரும். ரேஷன் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, PDS 107 என டைப் செய்து அனுப்புங்க.SHARE பண்ணுங்க..


