News February 4, 2026

தேசிய அளவில் நடைபெற உள்ள கடிதம் எழுதும் போட்டி

image

ராமநாதபுரம் : அஞ்சல் துறை சார்பில் இளம் தலைமுறையினரை கடிதம் எழுத ஊக்கப்படுத்தும் வகையில் 9 முதல் 15 வயது மாணவர்களுக்கு கடிதம் எழுதும் போட்டி தேசிய அளவில் நடைபெற உள்ளது. இதில் வெற்றிபெறுவர்கள் ரூ.50 ஆயிரம் வரை ரொக்கப்பரிசு பெறலாம்
விண்ணப் படிவங்களை பூர்த்தி செய்து பிப்.16க்குள் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், ராமநாதபுரம் கோட்டம், ராமநாதபுரம் – 623 501 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Similar News

News February 5, 2026

ராம்நாடு: ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

image

இராமநாதபுரம் மாவட்டம், செகுடி கிராமத்தை சேர்ந்த கணேசன் மகன் விஜய காந்த் (40) என்பவர் திருப்பூரில் வசித்து வந்தார். அங்கு குடும்பத்தில் ஏற்பட்ட கடன் பிரச்சனை காரணமாக சொந்த ஊருக்கு திரும்பி வந்து நேற்று செகுடி காளி கோவில் அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவாடனை காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கபட்டு உடல் திருவாடானை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டது.

News February 5, 2026

இராமநாதபுரம்: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்க்கு அதிர்ச்சி..!

image

இராமநாதபுரம் ஓபிஎஸ் அணியை சேர்ந்த மாவட்ட மகளிர் அணி செயலாளர் சபினா பேசும் ராஜ்கபூர், ஒன்றிய செயலாளர் காளிமுத்து, நகரச் செயலாளர் ரோஜா முருகேசன், மாவட்ட ஐடி விங் துணைச் செயலாளர் ராஜ்குமார், ஐடி விங் ஒன்றிய செயலாளர் சிவா, ஒன்றிய இளைஞரணி செயலாளர் சிலம்பரசன், ஒன்றிய அவைத்தலைவர் தலைவர் செல்வராஜ் மற்றும் பலர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் இன்று தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர்.

News February 5, 2026

இராமநாதபுரம்: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்க்கு அதிர்ச்சி..!

image

இராமநாதபுரம் ஓபிஎஸ் அணியை சேர்ந்த மாவட்ட மகளிர் அணி செயலாளர் சபினா பேசும் ராஜ்கபூர், ஒன்றிய செயலாளர் காளிமுத்து, நகரச் செயலாளர் ரோஜா முருகேசன், மாவட்ட ஐடி விங் துணைச் செயலாளர் ராஜ்குமார், ஐடி விங் ஒன்றிய செயலாளர் சிவா, ஒன்றிய இளைஞரணி செயலாளர் சிலம்பரசன், ஒன்றிய அவைத்தலைவர் தலைவர் செல்வராஜ் மற்றும் பலர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் இன்று தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர்.

error: Content is protected !!