News December 16, 2025
தேசிய அளவில் கவனம் ஈர்த்த கரூர் மாணவிகள்!

குழந்தைகள் அறிவியல் மாநாடு திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நடைபெற்றது. இதில் கரூரில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவிகளான ஹிவன்ஷிகா, சஞ்சிதா ஆகிய இருவரும் தங்களின் ஆசிரியர் ஜெ.ராஜசேகரன் வழிகாட்டுதலுடன், ஆகாயத் தாமரையில் இருந்து பெண்களுக்கான சானிட்டரி நாப்கின், மட்கக்கூடிய காகிதங்கள், அட்டை பெட்டிகள் தயாரிக்கலாம் என நிரூபித்துள்ளனர்.
Similar News
News December 18, 2025
கரூர்: பைக் மோதி நடந்த சென்ற மூதாட்டி படுகாயம்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பாப்பாக்காபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாப்பா (66). இவர் மலையாண்டிபட்டி சாலையில் நடந்து சென்ற போது பின்னால் திருமானிக்கம் ஒட்டி வந்த பேட்டரி பைக் மோதியதில் இருவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். பாப்பா திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவரின் மகள் சோப்பாயி புகாரில் குளித்தலை போலீசார் இன்று வழக்குப்பதிந்து விசாரணை
News December 18, 2025
கரூர்: பைக் மோதி நடந்த சென்ற மூதாட்டி படுகாயம்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பாப்பாக்காபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாப்பா (66). இவர் மலையாண்டிபட்டி சாலையில் நடந்து சென்ற போது பின்னால் திருமானிக்கம் ஒட்டி வந்த பேட்டரி பைக் மோதியதில் இருவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். பாப்பா திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவரின் மகள் சோப்பாயி புகாரில் குளித்தலை போலீசார் இன்று வழக்குப்பதிந்து விசாரணை
News December 18, 2025
கரூர்: பைக் மோதி நடந்த சென்ற மூதாட்டி படுகாயம்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பாப்பாக்காபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாப்பா (66). இவர் மலையாண்டிபட்டி சாலையில் நடந்து சென்ற போது பின்னால் திருமானிக்கம் ஒட்டி வந்த பேட்டரி பைக் மோதியதில் இருவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். பாப்பா திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவரின் மகள் சோப்பாயி புகாரில் குளித்தலை போலீசார் இன்று வழக்குப்பதிந்து விசாரணை


