News November 24, 2024
தேசிய அளவிலான போட்டி: உடுமலை வீரர்கள் அபாரம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை சேர்ந்த வீரர்கள், தேசிய அளவிலான கூடைபந்தூ போட்டியில் விளையாடி வருகின்றனர். இந்த நிலையில் சத்தீஸ்கரில் நடைபெற்ற போட்டியில் 17 வயது பிரிவில், தமிழ்நாடு மாணவர்கள் இடம் பெற்று சாதனை படைத்தனர். மேலும், இறுதி போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தினர். இந்த நிலையில் வெற்றி பெற்ற தமிழக வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் கல்வித்துறை சார்பில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
Similar News
News August 11, 2025
BREAKING திருப்பூர் மாவட்டத்திற்கு புதிய அறிவிப்புகள்

திருப்பூருக்கு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்புகள்.
▶பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன வாய்க்கால்களை தூர்வார ரூ.10 கோடி ஒதுக்கீடு.
▶நீராறு, நல்லாறு, அனைமலையாறு கனவுத்திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.
▶மாணவர்கள், இளைஞர்களுக்காக ரூ.9 கோடியில் நவீன நூலகம்.
▶ரூ.5 கோடியில் பன்னோக்கு விளையாட்டு அரங்கம்.
▶அமராவதி கூட்டுறவு சக்கரை ஆலையை திறப்பது குறித்து வல்லுநர்குழு அமைக்கப்படும்.
News August 11, 2025
திருப்பூர்: டிகிரி போதும் ரூ.63,000 சம்பளத்தில் அரசு வேலை!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) கீழ் இயங்கும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் தற்போது காலியாகவுள்ள 16 உதவியாளர், மேல் பிரிவு எழுத்தர், கீழ் பிரிவு எழுத்தர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதும். சம்பளம் வேலைக்கேற்ப ரூ.35,000 முதல் ரூ.63,200, 1,12,400 வரை வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள், <
News August 11, 2025
திருப்பூரில் இலவச பேஷன் டிசைனர் பயிற்சி! APPLY NOW

திருப்பூரில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Fashion Designer பயிற்சி வழங்கப்படவுள்ளது. 62 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், கை எம்பிராய்டரி, ஜவுளி மற்றும் கைவினை துறையில் பணிபுரிய தேவையான அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படுகிறது. இதற்கு 12ம் வகுப்பு முடித்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க <