News February 9, 2025

தேசிய அளவிலான போட்டியில் செங்கல்பட்டு மாணவிகள்

image

மாநில அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் – 2025 போட்டி, சென்னை அண்ணா நகரில் நடைபெற்றது. இதில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 350 மாணவ – மாணவியர் 3 பிரிவுகளில் பங்கேற்றனர். இதில், செங்கல்பட்டு மாவட்டத்தில், தமிழ்நாடு பயர் டேக்வாண்டோ கிளப் சார்பில் 20 பேர் பங்கேற்றனர். இதில், 10 பேர் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றனர். இவர்கள், வரும் ஜூன் மாதம் லக்னோவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வாகினர்.

Similar News

News March 4, 2026

செங்கை: கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு!

image

செங்கல்பட்டு மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு 94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த கவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

News March 4, 2026

செங்கல்பட்டு புதிய எஸ்.பி பொறுப்பேற்பு

image

செங்கல்பட்டு மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக . அய்மன் ஜாமல் இன்று (04.03.2026) பொறுப்பேற்றுக்கொண்டார். பொறுப்பேற்பு நிகழ்வில் காவல் துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை உறுதிப்படுத்துவதோடு, பொதுமக்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

News March 4, 2026

செங்கல்பட்டு: டிகிரி இருக்கா? ரூ.58,000 சம்பளத்தில் வேலை!

image

செங்கல்பட்டு மக்களே.., இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 650 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ. 58,514 சம்பளம் வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க வருகிற மார்ச் 8ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, இந்தத் தகவலை டிகிரி முடித்த அனைவருக்கும் உடனே SHARE பண்ணுங்க!

error: Content is protected !!