News December 10, 2024

தேசிய அளவிலான கபடி போட்டிக்கு சீர்காழி மாணவர் தேர்வு

image

சீர்காழி அருகே தொடுவாய் கிராமத்தை சேர்ந்த கோவிந்து- பாக்கியவதி என்பவர்களின் மகன் ஸ்ரீதர். கல்லூரி மாணவரான இவர் பல்வேறு கபடி போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா (SAI) மூலமாக தேசிய அளவிலான கபடி போட்டியில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று வெற்றி பெற சீர்காழி மக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Similar News

News March 30, 2026

மயிலாடுதுறை: ரோந்து பணி போலீசார் விபரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 29) இரவு 10 முதல், இன்று (மார்ச் 30) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News March 30, 2026

மயிலாடுதுறை: ரோந்து பணி போலீசார் விபரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 29) இரவு 10 முதல், இன்று (மார்ச் 30) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News March 30, 2026

மயிலாடுதுறை: ரோந்து பணி போலீசார் விபரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 29) இரவு 10 முதல், இன்று (மார்ச் 30) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!