News July 25, 2024
தொடர் விபத்து – மக்கள் அச்சம்

இன்று காலை 7:30 மணி அளவில் பூவந்தியிலிருந்து வந்த அரசு பேருந்தும் திருப்புவனத்திலிருந்து சென்ற இருசக்கர வாகனமும் மடப்புரம் வளைவு அருகில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருசக்கர வாகனம் ஓட்டியவர் படுகாயமடைந்த நிலையில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த வளைவில், கடந்த 6 மாதத்தில் இதுவரை 40க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளன. விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
Similar News
News March 5, 2026
சிவகங்கை இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

சிவகங்கை மாவட்டத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட அசம்பாவிதமான சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க மாவட்ட காவல் காவல்துறை சார்பில், மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று இரவு (04.03.26) ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 4, 2026
சிவகங்கை: உங்களது Certificate-ஐ உடனே பெறுவது இனி ஈஸி!

சிவகங்கை மக்களே; 10th, 12th, Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற <
News March 4, 2026
சிவகங்கை: ரூ.50,000 சம்பளத்தில் வங்கி வேலை!

சிவகங்கை மக்களே, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிடி படித்திருந்தால் போதுமானது. இதில் வேலைக்கேற்ப ரூ.48,480 முதல் ரூ.1,20,940 வரை ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <


