News March 28, 2025
தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு

தெற்கு ரயில்வேயின் சிவில் இன்ஜினியரிங் பிரிவில் உள்ள பணியிடங்களுக்கு, ரயில்வேயில் இருந்து ஓய்வுபெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்றுவிப்பாளர், இன்ஜினியர் (JE) ஆகிய பதவிகளில் 20 பணியிடங்கள் உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள 65 வயதுக்கு உட்பட்டவர்கள் வரும் ஏப்ரல் 25ஆம் தேதிக்குள் இந்த <<-1>>லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். நல்ல சம்பளம் வழங்கப்படும். வேலை தேடும் நண்பர்ளுக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News March 31, 2025
ரேஷன் கார்டில் கைரேகை வைக்கலயா?

AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும் என்றும் அண்மையில் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.
News March 31, 2025
வழக்கறிஞர் வெட்டிக் கொலை

சென்னையில் வழக்கறிஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருகம்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்ற வழக்கறிஞர் நேற்று (மார்.30) வெட்டிக் கொலை செய்யப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது. கொலைக்கான காரணம்? என்பது குறித்தும் கொலை செய்த மர்ம கும்பல் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
News March 30, 2025
டிப்ளமோ முடித்தால் போதும் மத்திய அரசு வேலை!

இந்திய அணுசக்தி கழகத்தில் (NPCIL) காலியாக உள்ள 391 காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு டிப்ளமோ, ஐடிஐ முடித்திருந்தால் போதும். இதற்கு 18- 30 வயதுடையவர்கள் ஏப்ரல்- 1ஆம் தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.39,015 முதல் ரூ.68,697 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <