News March 28, 2025
தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு

தெற்கு ரயில்வேயின் சிவில் இன்ஜினியரிங் பிரிவில் உள்ள பணியிடங்களுக்கு, ரயில்வேயில் இருந்து ஓய்வுபெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்றுவிப்பாளர், இன்ஜினியர் (JE) ஆகிய பதவிகளில் 20 பணியிடங்கள் உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள 65 வயதுக்கு உட்பட்டவர்கள் வரும் ஏப்ரல் 25ஆம் தேதிக்குள் இந்த <<-1>>லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். நல்ல சம்பளம் வழங்கப்படும். வேலை தேடும் நண்பர்ளுக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News February 7, 2026
சென்னை: தேர்வு கிடையாது… போஸ்ட் ஆபீஸில் வேலை

சென்னை மாவட்ட மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2,009 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. எந்தத் தேர்வும் எழுத அவசியமில்லை. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News February 7, 2026
சென்னை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

சென்னையில், மாவட்ட அளவிலான தேசிய தொழிற் பழகுநர் முகாம் (PM National Apprenticeship Mela) வருகிற 09.02.2026 அன்று நடைபெற உள்ளது. காலை 9.30 மணியளவில் கிண்டி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் அசல் சான்றிதழ் உடன் பங்கேற்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க
News February 7, 2026
சென்னை: கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை!

கொடுங்கையூர் மீனாம்பாள் சிவரான் தெருவில் வசிப்பவர் நசீமா பேகம். கணவரை பிரிந்து தனது மகன் பசுருல்லா (23) உடன் தனியாக வசித்து வந்தார். இவர், கொடுங்கையூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் உள்ள அறையில் தூங்க சென்ற பசுருல்லா, மின்விசிறியில் தாயின் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


