News October 25, 2024

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

image

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த நீப்பத்துறை தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருள்மிகு சென்னியம்மன் பாறை ஆலயத்திற்கு பக்தர்கள், பொதுமக்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஆற்றில் இறங்கவும் குளிக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது என கோயில் நிர்வாகத்தின் சார்பில் பாதாகை வைத்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News February 7, 2026

தி.மலை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

தி.மலையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 10th தேர்ச்சி பெற்றவர்கள்/பெறாதவர்கள், மேல்நிலைக்கல்வி, முடித்தவர்கள், பட்டதாரிகள், மாற்றுத்தினாளிகளும் விண்ணப்பிக்கலாம். தகுதியுடைய இளைஞர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலத்திலோ அல்லது www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் படிவத்தை பதிவிறக்கம் செய்து வரும் பிப்.27 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

News February 7, 2026

தி.மலை கோயில் முன்பு கத்தியுடன் ரகளை!

image

தி.மலையில் போலி சாமியார் ஒருவர் பாக்கெட் கத்தியை வைத்து மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பக்தர்கள் தேங்காய் உடைத்து தீபம் ஏற்றும் இடத்தில் போலி சாமியார்கள் இருவர் போதையில் போலி கத்தியை காட்டி மிரட்டி அட்ராசிட்டி செய்தனர். இதனால் அங்கு இருந்த அவர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர். மேலும் இது போன்ற சம்பவம் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க பக்தர்கள் போலீசாருக்கு கோரிக்கை வைத்தனர்

News February 7, 2026

தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (பிப்.6) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!