News October 25, 2024
தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

திருக்கோவிலூர் வட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் கரையோர கிராமங்களில் சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட உள்ளதால் யாரும் ஆற்றின் பக்கம் வேடிக்கை பார்க்கவோ, செல்ஃபி எடுக்கவோ கூடாது. பாதுகாப்பாக இருக்க வேண்டும் என ஒலிபெருக்கி மூலமாக இன்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 10, 2026
கள்ளக்குறிச்சியின் வளர்ச்சிக்கான செயல் திட்டம் குறித்து ஆலோசனை!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், உங்க கனவ சொல்லுங்க “என் ஊர், என் கனவு” திட்டத்தின்கீழ் கள்ளக்குறிச்சி மாவட்ட வளர்ச்சிக்கான செயல் திட்டம் – 2030 குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், தலைமையில் இன்று (10.02.2026) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்று தொலைநோக்குத் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்கள்.
News February 10, 2026
கள்ளக்குறிச்சியில் 8 கிராம் தங்கம் இலவசம்!

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.
News February 10, 2026
கள்ளக்குறிச்சி ஆட்சியரகத்தில் கலந்தாய்வு கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு ‘என் ஊர்; என் கனவு’ தொலை நோக்கு திட்டம்-2030 உத்திமுறை மற்றும் செயல்திட்டம் தயார் செய்வதற்கான கலந்தாய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் ‘இன்று 10ம் தேதி நடக்கிறது. கூட்டத்தில், 2030ம் ஆண்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு அந்தந்த துறை வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்று கலந்தாய்வு மேற்கொள்ள உள்ளனர்.


